Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கியூபெக்

பொலிஸாரின் செயற்பாடு இனப்பாகுபாட்டை ஊக்குவிக்கும் வகையில் உள்ளது – ஃபாடி தாகர்

ஏப்ரல் 10, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

மொன்றியல் மாநகர சபையினால் நடைமுறைப்படுத்தப்படும் சில சட்டங்கள் (Bylaws), பொலிஸாரின் செயற்பாட்டில் இனப்பாகுபாட்டை ஊக்குவிக்கும் வகையில் அமைந்துள்ளதாக மொன்றியல் பொலிஸ் மா அதிபர் ஃபாடி தாகர் (Fady Dagher) பகிரங்கமாக ஒப்புக்கொண்டுள்ளார்.

இந்தச் சட்டங்களை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்ற சமூக ஆர்வலர்களின் கோரிக்கையை அவர் ஏற்றுக்கொண்டுள்ளார்.

பொது இடங்களில் நடமாடுதல், சத்தமிடுதல் அல்லது பூங்காக்களில் தங்குதல் தொடர்பான சில பொதுவான சட்டங்கள் ஆனவை, பொலிஸார் ஒரு குறிப்பிட்ட சமூகத்தினரை மட்டும் குறிவைத்துத் தடுத்து நிறுத்துவதற்கு (Street Checks) ஒரு கருவியாகப் பயன்படுத்தப்படுவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இச்சட்டங்கள் தெளிவற்ற முறையில் இருப்பதால், பொலிஸார் தமது அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தவும், குறிப்பாக சிறுபான்மையினரைத் தேவையின்றி இடைமறிக்கவும் இது வழிவகுக்கிறது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

‘கியூபெக் கறுப்பினத்தவர் சங்கம்’ போன்ற அமைப்புகள் இத்தகைய சட்டங்களை உடனடியாக நீக்க வேண்டும் அல்லது திருத்த வேண்டும் என நீண்டகாலமாகப் போராடி வருகின்றன.

பொலிஸாரின் செயற்பாடுகளில் இனப்பாகுபாட்டைக் கட்டுப்படுத்துவதற்காக 2026 முதல் 2030 வரையிலான ஐந்து ஆண்டுத் திட்டத்தை பொலிஸ் மா அதிபர் அறிவித்துள்ளார்.

இதன் அடிப்படையில், பொலிஸ் அதிகாரிகள் மீது சுமத்தப்படும் இனப்பாகுபாடு தொடர்பான புகார்களைக் கண்காணிக்க ஒரு புதிய மையப்படுத்தப்பட்ட தரவுத்தளம் உருவாக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முந்தைய செய்தி கியூபெக்கில் வீதிகளில் வசிக்கும் மக்களின் எண்ணிக்கை 20 சதவீதத்தால் அதிகரிப்பு
அடுத்த செய்தி வற்றாப்பளையில் சிறப்பாக இடம்பெற்ற வீதியோர மரநடுகை நிகழ்வு

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

கியூபெக்முதன்மை செய்தி

கடந்த பத்து ஆண்டுகளில் குடும்ப வன்முறை தொடர்பான புகார்கள் மூன்று மடங்கு அதிகரிப்பு

ஜனவரி 31, 2026
கியூபெக்முதன்மை செய்தி

நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்த பழங்குடியினத் தலைவர்கள்

பிப்ரவரி 7, 2026
1
கியூபெக்முதன்மை செய்தி

கியூபெக் மாகாணத்தில் எரிபொருளின் விலை அதிகரிப்பு…

ஏப்ரல் 8, 2025
கியூபெக்முதன்மை செய்தி

லவால் ஸ்டார்பக்ஸ் கடையில் திடீர் துப்பாக்கிச் சூடு

அக்டோபர் 2, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?