Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கியூபெக்முதன்மை செய்தி

கடந்த பத்து ஆண்டுகளில் குடும்ப வன்முறை தொடர்பான புகார்கள் மூன்று மடங்கு அதிகரிப்பு

ஜனவரி 31, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

கியூபெக் மாகாணத்தில் கடந்த பத்து ஆண்டுகளில் குடும்ப வன்முறை தொடர்பான புகார்கள் மூன்று மடங்கு அதிகரித்துள்ளன.

குறிப்பாக, 2026-ஆம் ஆண்டின் முதல் ஒரு மாதத்திலேயே 5 பெண்கள் குடும்ப வன்முறையினால் உயிரிழந்துள்ள நிலையில்,
பாதிக்கப்பட்டவர்களுக்கான அவசர உதவிகள் குறித்த விழிப்புணர்வைச் சமூக ஆர்வலர்கள் தீவிரப்படுத்தியுள்ளனர்.

தற்போது கியூபெக்கில் உள்ள அவசரக் காப்பகங்கள் (Shelters) மக்கள் கூட்டத்தால் நிரம்பி வழிகின்றன.

சில மாதங்களில் உதவி கோருவோரில் 70 சதவீதத்தினருக்கு இடம் அளிக்க முடியாத சூழல் நிலவுகிறது.

இருப்பினும், தங்குமிடம் கிடைக்காவிட்டாலும் மற்ற பல வழிகளில் பாதுகாப்பைப் அளிக்க முடியும் என நிபுணர்கள் கூறுகின்றனர்.

Rebâtir என்ற திட்டத்தின் மூலம் பாதிக்கப்பட்டவர்கள் தங்களது உரிமைகள், குழந்தைகளின் பாதுகாப்பு மற்றும் இழப்பீடு குறித்து
வழக்கறிஞர்களிடம் 4 மணிநேரம் இலவசமாக ஆலோசனை பெறலாம்.

பிரெஞ்சு அல்லது ஆங்கிலம் தெரியாத குடியேற்றவாசிகள் இந்த வசதிகளைப் பெறுவதில் சிக்கல்களைச் சந்திக்கின்றனர் என்று
கூறப்படுகின்றது.

இவர்களுக்காகப் பல மொழிகளில் மொழிபெயர்ப்பு வசதிகளையும் தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் தற்போது விரிவுபடுத்தி வருகின்றன.

முந்தைய செய்தி கியூபெக்கில் 29,000 பேருக்கு நிரந்தர வதிவிட உரிமை – இன்று முதல் அமலாகின்றது தகுதி அடிப்படையிலான புதிய தேர்வுத் திட்டம்
அடுத்த செய்தி கெவின் மிர்ஷாஹி கொலை வழக்கில் தொடர்புடையவருக்கு இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்

எம்மவர் நிகழ்வுகள்

AADALAM VAA 3

செம்மண் இரவு

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

கனடாமுதன்மை செய்தி

டொராண்டோ நகர சபையில் “தலைமை மீள்தன்மை அதிகாரி” பதவி உருவாக்குவது குறித்து ஆராய்வு

ஜூன் 27, 2025
கியூபெக்

அலெக்சாண்டர் வட்டமானு சலாமன்கா கொலையை ஒப்புக்கொண்ட எரோ சவாடோகோ

செப்டம்பர் 15, 2026
அண்மைய செய்திகள்கியூபெக்

மொன்றியலில் ஆயுதம் ஏந்திய சந்தேக நபர் – பொதுமக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

ஜூன் 22, 2026
கியூபெக்முதன்மை செய்தி

புதிய ஊதிய உயர்வு சலுகையை நிராகரித்த ஊழியர்கள்

ஜூன் 19, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?