மாவனெல்ல – தனகம பிரதேசத்தில் மூன்று நபர்களை கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்த சம்பவமொன்று இன்றையதினம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதன்படி இச் சம்பவத்தில் இரண்டு பெண்கள் மற்றும் ஒரு ஆண் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
Sign in to your account