சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் தமிழ் நாட்டின் இராமநாதபுரம் மாவட்டம் தங்கச்சிமடம் பகுதியைச் சேர்ந்த 12 மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செ்யயப்பட்டுள்ளனர்.
தனுஷ்கோடி மற்றும் தலைமன்னார் இடையே மீன்பிடியில் ஈடுபட்டிருந்த வேளையில் குறித்த கைது இடம்பெற்ற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது
இலங்கை கடற்படையால் பறிமுதல் செய்யப்பட்ட இழுவைப் படகு தங்கச்சிமடம், மாந்தோப்புவைச் சேர்ந்த நபர் ஒருவருக்கு சொந்தமானது என தெரிவிக்கப்பட்டுள்ளது


