Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்இலங்கை

யாழில் பேருந்தில் தவறி விழுந்து ஒருவர் உயிரிழப்பு!

டிசம்பர் 10, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

பேருந்தின் பின் பகுதி மிதிப்பலகையில் நின்று முகம் கழுவியவர் , தவறி விழுந்து உயிரிழந்துள்ளார்.

அனுராதபுரத்தை சேர்ந்த கருப்பையா சிவகுமார் (வயது 35) என்பவரே உயிரிழந்துள்ளார்

யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை செய்து வரும் குறித்த நபர் அனுராதபுரத்தில் இருந்து நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை காலை பேருந்தில் யாழ்ப்பாணத்திற்கு வந்துள்ளார்.

யாழ்ப்பாண நகர் பகுதியை அண்மித்ததும் , பேருந்தில் இருந்து எழுந்து , ஓடும் பேருந்தின் பின் பக்க கதவுடன் உள்ள மிதிபலகையில் நின்று போத்தல் தண்ணீரில் முகம் கழுவியுள்ளார். அதன் போது , பேருந்து சடுதியாக வளைவொன்றில் திரும்பும் போது , மிதிபலகையில் நின்று முகம் கழுவிக்கொண்டு இருந்தவர் வீதியில் தூக்கி வீசப்பட்டுள்ளார்.

வீதியில் விழுந்து படுகாயமடைந்தவரை உடனடியாக மீட்டு யாழ் . போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிசிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாண பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

முந்தைய செய்தி கோப்பாய் ஆசிரியர் கலாசாலையில் நாவலர் குருபூசை!
அடுத்த செய்தி மன்னாரில் தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தினால் நிவாரணம் வழங்கி வைப்பு.

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனி

எம்மவர் நிகழ்வுகள்

மொன்றியல் அருள்மிகு திருமுருகன் கோயில் புனருத்தாரண மஹா கும்பாபிஷேகம்

கியூபெக் தமிழர் பெருவிழா & MEGA BLAST

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

இலங்கை

ஐரோப்பிய நாடுகளை கூட்டி வந்து கடலை கூறுபோட்டு விற்கப்போகிறார்களா என்ற சந்தேகம் எழுந்துள்ளது – நா.வர்ணகுலசிங்கம்

பிப்ரவரி 3, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

சட்டவிரோதமாக தேக்கு மர குற்றிகளை கடத்தி சென்ற நபர் கைது

ஜூன் 7, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

மருதனார்மடம் தோட்ட கிணற்றில் இனந்தெரியாத நபரின் சடலம்

ஏப்ரல் 7, 2026
அண்மைய செய்திகள்இலங்கை

கிழக்கு மாகாண ஆளுநரினால் 43.2 மில்லியன் நிதி ஒதுக்கீடு

ஜூலை 28, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?