முல்லைத்தீவு மாவட்ட அனர்த்த முகாமைத்துவ ஒருங்கிணைப்புப் பிரிவு தொடர்ச்சியான கனமழை மற்றும் நீரோட்டம் அதிகரிப்பு காரணமாக, நாயாறு படகு சேவை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.
அதனால், பொதுமக்கள் அனைவரும் தற்போதைய நிலையைக் கவனத்தில் கொண்டு புரிந்துணர்வுடன் செயல்பட வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.