முன்னாள் அமைச்சரான சி.பி. ரத்நாயக்க இன்றையதினம் முற்பகல் வேளையில் அவர் இலஞ்சம் மற்றும் ஊழல் ஒழிப்பு விசாரணை ஆணைக்குழுவில் ஆஜராகியிருந்தார்.
இந்நிலையில் விசாரணை ஒன்றிற்காக வாக்குமூலம் வழங்குவதற்காக அவர் ஆஜராகியிருந்த நிலையில் தற்போது அவ்வதிகாரிகளால் சி.பி. ரத்நாயக்க கைது செய்யப்பட்டுள்ளார்.
