நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலைகாரணமாக தெதுரு ஓயா நீர்த்தேக்கத்தின் 6 வான் கதவுகளும் திறக்கப்பட்டுள்ளதாக நீர்ப்பாசனத்திணைக்களம் தெரிவித்துள்ளது.
வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளமையால் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் எச்சரிக்கையாக இருக்குமாறு நீர்ப்பாசனத்திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.


