செக் குடியரசின் பிளென் நகரில் இரண்டு ரயில்கள் நேருக்குநேர் மோதியதில் 57 பேர் படுகாயமடைந்துள்ளதாக அந்நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த ரயில் விபத்து காரணமாக செஸ்கே புடெஜோவிஸ் – பிளென் ஆகிய நகரங்களுக்கு இடையே பல மணி நேரம் ரயில் சேவை துண்டிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


