இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்கா குமாரதுங்க உயிரிழந்து விட்டதாக சமூக வலைத்தளங்களில் பரவிய செய்தி உண்மைக்கு புறம்பானது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வேண்டுமென்றே யாரோ திட்டமிட்டு இந்த செய்தியை பரப்பியதாகவும் கூறப்படுகிறது.

Sign in to your account