Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்இலங்கை

6.5 மில்லியன் செலவு செய்த இஷாரா செவ்வந்தி!

அக்டோபர் 16, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

பாதாள உலகத் தலைவர் கணேமுல்ல சஞ்சீவவின் கொலையுடன் தொடர்புடைய ஆறு இலங்கையர்களின் கைது குறித்து நேபாள ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

சந்தேகநபர்களின் நடமாட்டம் மற்றும் அவர்கள் பிடிபடுவதற்கு வழிவகுத்த ரகசிய நடவடிக்கை பற்றிய புதிய விவரங்களை காத்மாண்டு போஸ்ட் வெளியிட்டுள்ளது.

அறிக்கையின்படி, பிரதான சந்தேகநபரான இஷாரா செவ்வந்தி உட்பட சந்தேக நபர்கள் காத்மாண்டு மற்றும் பக்தபூர் பகுதிகளில் மிகவும் இரகசியமாக வசித்து வந்தனர்.

அதிகாரிகளின் சோதனை நடவடிக்கைகளை தவிர்க்க நேபாளத்தின் இந்தியாவுடனான திறந்த எல்லையைப் பயன்படுத்தி சந்தேகநபர்கள் உள்நுழைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சர்வதேச பொலிஸார் சந்தேக நபர்களுக்கு எதிராக சிவப்பு அறிவிப்பை வெளியிட்டிருந்தனர்.

குற்றங்களுக்காகத் தேடப்படும் நபர்களைக் கண்காணிக்க உறுப்பு நாடுகளையும் எச்சரித்திருந்தனர்.

சட்டத்தரணி போல் மாறுவேடமிட்டு கொழும்பு நீதிமன்ற அறைக்குள் துப்பாக்கியைக் கொண்டுச் சென்றதாக கூறப்படும் இஷாரா செவ்வந்தி, இந்தியாவின் பெங்களூருவைச் சேர்ந்தவர் என கூறி, போலி அடையாளத்தின் கீழ் பக்தபூரில் ஒரு அறையை வாடகைக்கு எடுத்துள்ளார்.

எவ்வாறாயினும், இஷாரா செவ்வந்தி தனது அறையை விட்டு வெளியேறுவது அரிதாகவே இருந்தது என விசாரணையாளர்கள் காத்மாண்டு போஸ்டிடம் தெரிவித்துள்ளனர்.

காத்மாண்டுவில் உள்ள இலங்கை தூதரகம் முன்வைத்த கோரிக்கையை தொடர்ந்து, முன்னெடுக்கப்பட்ட கண்காணிப்பு நடவடிக்கையின் போது நேபாள காவல்துறையின் இன்டர்போல் தேசிய மத்திய பணியகத்தால் இந்த கைதுகள் மேற்கொள்ளப்பட்டன.

இந்த கண்காணிப்பு மற்றும் கைது வடிக்கையை நேபாள காவல்துறை தலைமையகத்தில் உள்ள இன்டர்போல் தேசிய மத்திய பணியகத்தின் குழு மேற்கொண்டது” என்று நேபாள காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

செவ்வந்தி இலங்கையிலிருந்து தப்பிக்க 6.5 மில்லியன் ரூபா செலவிட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

முதலில் கடல் வழியாக இந்தியாவுக்குத் தப்பிச் சென்று, இரண்டு வாரங்கள் அங்கேயே தங்கி, பின்னர் தரை வழியாக நேபாளத்திற்குள் நுழைந்தார் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

முந்தைய செய்தி தங்கம் இன்றும் இருமுறை அதிகரிப்பு
அடுத்த செய்தி புற்றுநோயை எதிர்த்து போராடும் கறுப்பு பூண்டு

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனி

எம்மவர் நிகழ்வுகள்

மொன்றியல் அருள்மிகு திருமுருகன் கோயில் புனருத்தாரண மஹா கும்பாபிஷேகம்

கியூபெக் தமிழர் பெருவிழா & MEGA BLAST

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

இலங்கை

மட்டு ஒந்தாட்சிமடம் கடற்கரையில் கரையொதுங்கிய இந்திய ரொக்கட்டின் பாகங்கள்

ஜனவரி 4, 2026
அண்மைய செய்திகள்இலங்கை

நாகப்பட்டினம் – காங்கேசன்துறை கப்பல் சேவை கடும் காற்று காரணமாக தற்காலிகமாக நிறுத்தம்

ஜூன் 14, 2025
இலங்கை

மன்னார் பள்ளி முனையில் கடற்படை வசம் காணப்படும் மக்களின் காணிகள் மீண்டும் மக்களிடம் கையளிக்கப்பட வேண்டும்.-செல்வம் அடைக்கலநாதன்

ஜூன் 14, 2025
இலங்கை

தேராவில் மாவீரர் துயிலும் இல்ல காணி விடுவிப்பு தொடர்பில் ஆளுநருடன் கலந்துரையாடி மகஜர்கள் கையளிப்பு.

பிப்ரவரி 3, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?