Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்இலங்கை

கஹவத்தை கொலை வழக்கின் இரண்டு சந்தேக நபர்கள் அடையாளம்!

ஆகஸ்ட் 5, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

கஹவத்தை, பலன்சூரியகம பகுதியில் அண்மையில் இளைஞர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த எட்டு சந்தேக நபர்கள் இன்று பெல்மடுல்ல நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டனர்.

அங்கு நடைபெற்ற அடையாள அணிவகுப்பில் முன்னிலைப்படுத்தப்பட்ட இரு சந்தேகநபர்கள் சாட்சியாளர்களால் அடையாளம் காணப்பட்டனர்.

கஹவத்தை, பலன்சூரியகம பகுதியைச் சேர்ந்த சுரஞ்சன என்ற 22 வயது இளைஞர், கடந்த ஜூன் 30 ஆம் திகதி காவல்துறையினர் என தம்மை அடையாளப்படுத்திய குழுவொன்றினால் கடத்தப்பட்டு, சுட்டுக் கொல்லப்பட்டார்.

இந்த சம்பவம் தொடர்பாக மேல் மாகாண வடக்கு குற்றப்பிரிவு மற்றும் இரத்தினபுரி பிராந்திய குற்றப்பிரிவு நடத்திய விசாரணையின் போது, 6 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டதுடன், மேலும் இரண்டு சந்தேக நபர்கள் காவல்நிலையத்தில் சரணடைந்தனர்.

அதன்படி, நிலையத்தில் சரணடைந்த இரண்டு சந்தேக நபர்களும் இன்று அடையாள அணிவகுப்பில் முன்னிலைப்படுத்தப்பட்டனர்.

அதன்போது, குறித்த இருவரும் உயிரிழந்த நபரின் உறவினர்களால் அடையாளம் காணப்பட்டனர்.

இந்தநிலையில், எட்டு சந்தேக நபர்களையும் எதிர்வரும் 19 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.

முந்தைய செய்தி சவுதி அரேபியாவில் 8 பேருக்கு ஒரே நாளில் மரண தண்டனை உத்தரவு!
அடுத்த செய்தி “சித் ரூ-2025” கலை நிகழ்ச்சியில் ஜனாதிபதி கலந்துகொண்டார்!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

இலங்கை

மன்னாரில் மக்களை தாக்கிய பொலிஸார் மீது கண்டனம்!

செப்டம்பர் 28, 2025
அண்மைய செய்திகள்உலகம்

சுற்றுலா சென்ற இந்திய வம்சாவளி மாணவி டொமினிகனில் மாயம்….

மார்ச் 15, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

சாவகச்சேரியில் கஞ்சாப் பொதிகளுடன் இருவர் கைது

ஆகஸ்ட் 12, 2025
இலங்கை

பாலம் புனரமைப்பு பணியில் ஈடுபட்ட இந்திய இராணுவத்தினனர்(Video)

டிசம்பர் 8, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?