நாளை முதல் அதிவேக வீதிகளில் பயணிக்கும் பயணிகளுக்கு புதிய அறிவிப்பு!
படிக்க 0 நிமிடங்கள்
SHARE
ஒகஸ்ட் ஒன்று முதல் அதிவேக வீதிகளில் பயணிக்கும் இலகுரக வாகனங்களின் பின் இருக்கைகளில் அமர்ந்திருக்கும் அனைத்து பயணிகளும் சீட் பெல்ட் அணிய வேண்டும் என்று போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்னாயக்க தெரிவித்துள்ளார்.