Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்கனடா

கனடாவின் மாகாண மற்றும் பிராந்திய முதல்வர்கள் மாநாடு ஒன்டாரியோவில் நேற்று நிறைவு

ஜூலை 24, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

இரண்டு நாட்கள் நடைபெற்ற கனடாவின் மாகாண மற்றும் பிராந்திய முதல்வர்கள் மாநாடு ஹன்ட்ஸ்வில், ஒன்டாரியோவில் நேற்று நிறைவடைந்தது.
அமெரிக்காவுடனான வர்த்தகப் போருக்கு மத்தியில், உள்நாட்டுப் பிரச்சினைகளான வன்முறைக் குற்றங்கள், போதைப்பொருள் கடத்தல் மற்றும் சுகாதாரப் பராமரிப்பு ஆகியன இந்த மாநாட்டில் முக்கியத்துவம் பெற்றன.

தொடர் குற்றவாளிகளுக்குப் பிணை வழங்குவதைத் தடுக்கும் வகையில், மத்திய அரசு பிணை சீர்திருத்த மசோதாவை அறிமுகப்படுத்த வேண்டும் என, மாகாண முதல்வர்கள் ஒருமித்த குரலில் வலியுறுத்தியுள்ளனர்.

மாநாட்டின் நிறைவுச் செய்தியாளர் சந்திப்பில் பேசிய மாகாண முதல்வர்கள், இந்த உள்நாட்டுப் பிரச்சினைகள் வெறும் நிகழ்ச்சி நிரலில் மட்டும் இல்லை என்றும், நாட்டின் எதிர்காலத்தை அச்சுறுத்தும் நெருக்கடியால் மாகாணங்களுக்கு இடையே ஏற்பட்டுள்ள ஒற்றுமை, இந்தப் பிரச்சினைகளைக் கையாள்வதை எளிதாக்கியுள்ளது என்றும் தெரிவித்தனர்.

சமூகங்களுக்குள் நச்சுப் பொருட்களைக் கொண்டு வருபவர்களுக்கு குறிப்பிடத்தக்க விளைவுகளை ஏற்படுத்தும் என சஸ்காட்சவன் மாகாண முதல்வர் ஸ்காட் மோ தெரிவித்தார். இதேவேளை, தொடர் வன்முறைக் குற்றவாளிகளுக்கு பிணை வழங்குவதைத் தடுக்கும் வகையில், மத்திய அரசு நாடாளுமன்றத்தின் இலையுதிர் கூட்டத்தொடரில் சட்டத்தை அறிமுகப்படுத்த வேண்டும் என முதல்வர்கள் பிரதமர் மார்க் கார்னேயை வலியுறுத்தினர்.

முந்தைய மத்திய அரசு மாகாணங்களுக்கு நிதி பற்றாக்குறையை ஏற்படுத்தியது என்றும், ஒன்டாரியோவுக்கு மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களுக்கு பயிற்சி அளிப்பதற்கும், பணியமர்த்துவதற்கும் அதிக நிதி தேவை என்றும் ஒன்டாரியோ முதல்வர் ஃபோர்ட் கூறினார். இந்த மாநாட்டு முடிவுகள், கனடாவின் உள்நாட்டுப் பிரச்சினைகளுக்குத்
தீர்வு காண்பதில் முதல்வர்கள் ஒருமித்த கருத்துடன் இருப்பதையும், தாம் கனேடிய மத்திய அரசுடன் இணைந்து செயல்பட விரும்புவதையும்
தெளிவாகக் காட்டுகின்றன என அரசியல் நோக்கர்கள் தெரிவிக்கின்றனர்.

முந்தைய செய்தி மட்டு மாமாங்கேஸ்வரர் தீர்த்த திருவிழா(Video இணைப்பு )
அடுத்த செய்தி ரெட் கிறிஸ் சுரங்கத்தில் மூன்று சுரங்கத் தொழிலாளர்கள் சிக்கிக் கொண்டதாக பிரிட்டிஷ் கொலம்பியா முதல்வர் அறிவிப்பு

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்இலங்கை

கிளிநொச்சியில் மாவீரர் பெற்றோர் மதிப்பளிக்கும் நிகழ்வு

நவம்பர் 16, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

யாழ் பல்கலையில் இடம்பெற்ற சர்வதேச சட்ட மாநாடு

பிப்ரவரி 3, 2025
அண்மைய செய்திகள்உலகம்

உலகையே திரும்பி பார்க்க வைத்த அமெரிக்க குழந்தை

ஆகஸ்ட் 1, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

துப்பாக்கி உரிமையாளர்கள் மீது சட்ட நடவடிக்கை!

நவம்பர் 12, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?