தெஹிவளை ரயில் நிலையத்திற்கு அருகில் ஒருவரை குறிவைத்து நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பில் புதிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
குறித்த துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்கான நபர் வெலே சுதாவின் மச்சான் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்து களுபோவில வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு சிகிச்சைபெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த சம்பவம் குறித்து பொலிஸார் விசாரணையை தொடங்கியுள்ளனர்.
