Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கியூபெக்முதன்மை செய்தி

பொதுமக்களுடனான ஆலோசனைகளை ஆரம்பித்துள்ள கியூபெக் மாகாண அரசு

ஜூன் 27, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

2026 முதல் 2029 வரையிலான காலப்பகுதிக்கான குடியேற்ற இலக்குகளைத் தீர்மானிப்பதற்காக, கியூபெக் மாகாண அரசு பொதுமக்களுடனான ஆலோசனைகளை ஆரம்பித்துள்ளது.

நிரந்தரக் குடியேற்றவாசிகளின் எண்ணிக்கையைக் குறைப்பதற்கான ஒரு முன்மொழிவுடன், தற்காலிக குடியேற்றவாசிகளில் அதிகளவானோரை நிரந்தரக் குடியேற்ற அந்தஸ்திற்கு மாற்றுவதற்கான கியூபெக் மாகாண அரசின் ஆர்வமானது, சில்லறை வணிகத் துறை தொழிலாளர் சந்தையில் நேரடியான தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கனடாவின் சில்லறை வர்த்தக சபை (RCC) இது குறித்து தங்கள் துறை சார்ந்த அறிக்கையை ஓகஸ்ட் 15ஆம் திகதிக்குள் சமர்ப்பிக்க உள்ளது.

அத்துடன், இந்த இலையுதிர்காலத்தில் நடைபெறவுள்ள பொது ஆலோசனைகளிலும் அது, பங்கேற்கவுள்ளது.

சில்லறை வணிகத் துறை பெரும்பாலும் வெளிநாட்டவர்கள் மூலம் கிடைக்கும் தொழிலாளர்களை நம்பியே உள்ளது.

குடியேற்றவாசிகளின் எண்ணிக்கை குறைக்கப்பட்டு, தற்காலிக குடியேற்றவாசிகள் நிரந்தரக் குடியேற்றவாசிகளாக மாறுவதற்கு முன்னுரிமை அளிக்கப்பட்டால், சில்லறை வணிக நிறுவனங்களுக்குத் தேவையான பணியாளர்களைக் கண்டுபிடிப்பது கடினமாகும்.

சில்லறை வணிகர்கள் ஏற்கனவே வேலைக்கான பணியிடங்களை தகுதியானவர்களைக் கொண்டு நிரப்ப முடியாமை, கிராமப்புறங்களில் ஆட்களைத் திரட்டுவதில் சிரமங்கள், பிரெஞ்சு மொழிப் புலமை (francization) மற்றும் புதிய ஊழியர்களை இணைத்துக்கொள்வதில் உள்ள சவால்கள் போன்றவற்றை எதிர்கொண்டு வருகின்றனர்

கியூபெக் மாகாணத்தில் குடியேற்ற இலக்குகள் குறைக்கப்படும்போது இந்தப் பிரச்சினைகள் மேலும் மோசமடையலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

முந்தைய செய்தி பிரதமர் மார்க் கார்னியினால் உருவாக்கப்பட்ட மசோதா சட்டமாக்கப்பட்டுள்ளது
அடுத்த செய்தி சரே நகர துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழப்பு

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்

எம்மவர் நிகழ்வுகள்

EYETAMIL NIGHT 2026

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

கியூபெக்

மொன்ட்ரியலில் பத்திரமாக மீட்கப்பட்ட  சிறுமி

நவம்பர் 20, 2025
கியூபெக்முதன்மை செய்தி

மொன்றியல் விபத்தில் உயிரிழந்த குழந்தையின் மரணம் தொடர்பில் வெளியாகிய அதிர்ச்சி தகவல்!

டிசம்பர் 1, 2025
கனடாமுதன்மை செய்தி

சஸ்காட்செவன் மாகாணத்தின் பெயர் மற்றும் உச்சரிப்பு (pronoun) விவகாரம் தொடர்பில் சட்டப் போராட்டம் நீடிக்கும் என நீதிமன்றம் தீர்ப்பு

ஆகஸ்ட் 12, 2025
கியூபெக்

2019-ஆம் ஆண்டின் இறுதி அறிக்கையை வெளியிட்டார் மரண விசாரணை அதிகாரி ஜெஹான் கமல்

டிசம்பர் 18, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?