கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் கொரோனா தொற்று எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
நேற்றையதினம் வியாழக்கிழமை வெளியிடப்பட்டுள்ள தகவல்படி, கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,302 இருந்து 4,866 ஆக உயர்வடைந்துள்ளது.
இந்நிலையில் டெல்லியில் மாத்திரம், ஒரே நாளில் 105 புதிய கொரோனா தொற்றுகள் பதிவாகியுள்ளன.
இதனால், அங்கு மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை 562 ஆக உயர்வடைந்துள்ளது.
அதுமட்டுமல்லாமல், கொரோனா தொற்றால் டெல்லியில் 2 கொரோனா மரங்களும் பதிவாகியுள்ளது.
இந்நிலையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த இருவரும் 5 மாத குழந்தை மற்றும் 87 வயது முதியவர் தெரியவந்துள்ளது.
