நாட்டில் தற்போது மாணவியின் மரணம் குறித்து பேசப்பட்டு வருகின்றது.
இந்நிலையில் மாணவி அம்சி விடயத்தோடு தொடர்புபட்ட குறித்த ஆசிரியர் உடனடியாக இடம்மாற்றம் செய்ய கல்வி அமைச்சு அறிவிப்பு விடுத்துத்துள்ளது.
மேலும் பாடசாலை அதிபருக்கு விளக்கமளிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதுடன் உரிய பொலிஸ் விசாரணை அறிக்கைகள் பெறப்பட்ட பிறகு அவரை நாளைய தினத்துக்குள் பணி நீக்கம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், கொழும்பு SSP சூரிய பண்டார தலைமையில் இதுபற்றிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.