இலங்கையில் மீன்பிடி தொடர்பான பிரச்சினை தொடர்ந்து வருகின்ற நிலையில், கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் ஒரு கருத்தை வெளியிட்டுள்ளார்.
நாடாளுமன்றில் கருத்து தெரிவித்த அமைச்சர் சந்திரசேகர் இலங்கை கடற்பரப்பை மீறி சர்வதேச கடற்பரப்பில் மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டாம் என கூறியுள்ளார்.
எல்லைதாண்டிய மீன்பிடி அதிகரித்த சூழலில் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
