Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2025 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்கனடா

பலப்படுத்தப்படும் கனேடிய எல்லைகளும் அதிகரிக்கப்படும் எல்லைக்காவலர்களின் அதிகாரங்களும்

பிப்ரவரி 15, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

அகதிகளுக்கான கனடிய குடிவரவு குடியகல்வால் புதன்கிழமை வெளியிடப்பட்ட அறிக்கையின் மூலம் எல்லைக் காவலர்களுக்கு சில சூழ்நிலைகளில் தற்காலிக வதிவிட விசாக்கள் மற்றும் இல்லத்திரனியல் கடவுசீட்டு ஆகியவற்றை இரத்துச் செய்வதற்கு வெளிப்படையான அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.

ஒரு ஆவணத்தை வைத்திருப்பவர் கனடாவிற்குள் அனுமதிக்க தகுதியற்றவராக காணப்பட்டால் அல்லது அது தொலைந்து போயிருந்தால், திருடப்பட்டிருந்தால், அழிக்கப்பட்டிருந்தால் அல்லது கைவிடப்பட்டிருந்தால், எல்லைப் பாதுகாப்பு மற்றும் குடிவரவு அதிகாரிகளும் இப்போது சம்பந்தப்பட்ட ஆவணங்களை இரத்து செய்ய முடியும்.

இருப்பினும் சில எல்லை அதிகாரிகள் மீண்டும் மீண்டும் விசாக்களை இரத்து செய்தால், அது மேற்பார்வையிடப்பட வேண்டும் என குடிவரவு வழக்கறிஞர்கள் கூறுகின்றனர்.

இத்திட்டத்தின் பிரச்சனை என்னவென்றால், மக்கள் கனடாவிற்குள் வரும்போது, ​​அவர்களுக்கு பொதுவாக தங்கள் உரிமைகள் தெரியாது, அவர்களிடம் வழக்கறிஞர்களும் இருக்கமாட்டார்கள் இப்படியான முடிவுகள் குறித்து அவர்கள் மகிழ்ச்சியற்றவர்களாக இருந்தாலும், அந்த முடிவை ஏற்றுக்கொண்டே ஆக வேண்டும். அத்துடன் நாட்டிற்கு வெளியே உள்ளவர்களால் இது குறித்து மேன்முறையீடு செய்வதும் மிகவும் கடினம்.

இது அரசாங்கத்தின் எல்லைகள் தொடர்பான குடியேற்றக் கொள்கையின் ஒரு பகுதியாகும், இது அடுத்த இரண்டு ஆண்டுகளில் வழங்கப்படும் தற்காலிக விசாக்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்துவதை நோக்காக கொண்டுள்ளது.

முந்தைய செய்தி வாகனங்களை வீதியில் நிறுத்துவதட்கு எதிராக சட்ட நடவடிக்கை முன்னெடுப்பு.
அடுத்த செய்தி இன்றைய முக்கிய நிகழ்வுகள் மற்றும் பஞ்சாங்கம்.

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
சனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்

எம்மவர் நிகழ்வுகள்

Riverside Rhythms 2025 – Vaudreuil-Dorion

திருக்குறள் விழா -2025

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

கனடாமுதன்மை செய்தி

மொன்றியலில் பனிப்பொழிவை அகற்ற எட்டு நாட்கள் தேவை.

பிப்ரவரி 19, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

போலி கடவுச்சீட்டைத் தயாரித்து வழங்கிய குற்றச்சாட்டில் சந்தேக நபர் விளக்கமறியலில்

ஜூன் 5, 2025
அண்மைய செய்திகள்உலகம்

திடீரென தீப்பிடித்து எரிந்த கார் – ரஷ்ய ஜனாதிபதியை குறிவைத்து நடத்தப்பட்ட தாக்குதலா ?

மார்ச் 30, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

யாழில் மேற்கொள்ளவுள்ள மீள்குடியேற்றத்திற்க்கான கலந்துரையாடல்!

ஜூன் 26, 2025
Follow US
© 2025 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?