Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
இந்தியா

நீட் தேர்வு எழுதத் தயாரான மத்திய பிரதேச மாணவி தூக்கிட்டு தற்கொலை

ஆகஸ்ட் 26, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

ராஜஸ்தான் மாநிலம் கோட்டாவில் உள்ள தனியார் பயிற்சி மையத்தில் தங்கி, மருத்துவக் படிப்பிற்கான நீட் தேர்வுக்கு 2வது முறையாகத் தயாராகி வந்த மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த 20 வயது மாணவி குஷ்பு படேல், தனது வாடகை குடியிருப்பில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மாணவி குஷ்பு படேல் தனது தங்கையுடன் லேண்ட்மார்க் சிட்டி பகுதியில் அறை எடுத்துத் தங்கிப் படித்து வந்துள்ளார்.

வழக்கம்போல பயிற்சி வகுப்பு முடிந்து அறைக்குத் திரும்பிய தங்கை, நீண்ட நேரமாகக் கதவைத் தட்டியும் திறக்காததால் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்துப் பார்த்தபோது குஷ்பு தூக்கில் தொங்கியது தெரியவந்தது.

உடனடியாக மீட்டுக் காவல் துறைக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, உடலைக் கைப்பற்றிய காவல்துறையினர் பிரேதப் பரிசோதனைக்காக எம்.பி.எஸ் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

சம்பவ இடத்தில் எந்தவொரு தற்கொலைக் குறிப்பும் கண்டெடுக்கப்படவில்லை என்றபோதிலும், கடந்த முறை எழுதிய நீட் தேர்வில் 450 மதிப்பெண்கள் மட்டுமே பெற்றதால் தனக்குக் குறைந்த மதிப்பெண் கிடைத்ததாக அவர் மன அழுத்தத்தில் இருந்ததாகக் காவல் துறை விசாரணையில் தெரியவந்துள்ளது.

கோட்டாவில் தீவிர கல்விப் போட்டி காரணமாக நடப்பு ஆண்டில் மட்டும் இதுவரை 8 நீட் மாணவர்கள் தற்கொலை செய்து உயிரிழந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

முந்தைய செய்தி இஸ்லாமாபாத் மருத்துவமனையில் தீ விபத்து: 15 குழந்தைகள் பலி
அடுத்த செய்தி இந்திய மத்திய அமைச்சரவையில் புதுமுகங்களுக்கு வாய்ப்பளிக்க திட்டம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளி

எம்மவர் நிகழ்வுகள்

MEGA BLAST

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

இந்தியா

ஜார்க்கண்டில் மாணவர்கள் மீது தடியடி: ராகுல் காந்தி கடும் கண்டனம்

ஆகஸ்ட் 10, 2026
இந்தியா

கோவை சிறுமி கொலை வழக்கு

மே 24, 2026
இந்தியா

பெண்களுக்கு 33% இடஒதுக்கீடு – இந்தியாவில் வரலாற்றுச் சட்டம்!

ஏப்ரல் 16, 2026
இந்தியா

கோயில் கூட்ட நெரிசலில் 9 பேர் பலி.மோடியின் உடனடி நடவடிக்கை!

நவம்பர் 1, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?