நீர் கொழும்பு சிறைச்சாலையில் கவிதைகள் பிரதான நுழைவாயிலின் ஊடாக வெளியேற முட்பட்ட போது இத்தாக்குதல் இடம்பெற்றுள்ளது.
இந்த மோதலில் 25 பேர் உயிரிழந்துள்ளதுடன், 100 பேர் காயமடைந்துள்ளதாக காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதில் பலத்த காயமடைந்த 8 பேர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சிறைச்சாலையில் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காக பொலிஸார் மற்றும் விசேட அதிரடிப்படையினர் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.
மேலும் சிறைச்சாலையின் நிலைமை தொடர்பில் கண்காணிப்பதற்காக இலங்கை விமானப்படை ட்ரோன்களை பயன்படுத்தியதுடன், ஒரு பெல் 412 ஹெலிகொப்டரையும் அப்பகுதிக்கு அனுப்பியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

