ஈரான் அமெரிக்காவிற்கு இடையிலான போர் தொடர்பில் சர்வதேசம் அச்சத்தில் இருந்த நிலையில் தற்போது அது தொடர்பிலான கருத்து வெளியிடப்பட்டுள்ளது.
இதன்படி ஈரான் போரை முடிவுக்கு கொண்டு வரும் முன்மொழிவை பாக்கிஸ்தான் மத்தியஸ்தர் ஊடாக அமெரிக்காவிற்கு அனுப்பியுள்ளதாக ஈரானிய ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
போர் குறித்து தெக்ரானுக்கும் வொஷிங்டனுக்கும் இடையில் நிலவிய பேச்சுவார்த்தை முடங்கி விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் கடந்த ஏப்ரல் 8 ஆம் திகதி ஈரானுக்கும் அமெரிக்காவிட்கும் இடையில் போர் நிறுத்தத்திட்கான உடன்பாடு எட்டப்பட்டது.
