மத்திய கிழக்கில் நிலவும் போர் பதற்ற நிலையை கருத்தில் கொண்டு கனேடிய நாடாளுமன்ற உறுப்பினர் எலிசபெத் மே தன் ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
இதில் உலக சமாதானத்திற்கு ஒரு மிகப்பெரிய எதிரியாக செயற்படுவது இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு என குறிப்பிட்டுள்ளார்.
