மத்திய கிழக்கில் நிலவும் போர் பதற்ற நிலையில் ஈரான் அரசாங்கம் இணைய சேவையை முடக்கியுள்ளது.
ஈரான் இணைய சேவையை முடக்கி வைத்து இன்றுடன் 23 வது நாளை எட்டியுள்ளதாக இணைய கண்காணிப்பு குழுவான நெட்ப்ளாக்ஸ் (NetBlocks) இதனை தெரிவித்துள்ளது.
கடந்த ஜனவரி மாதத்தில் இணையம் முடக்கப்பட்டிருந்த நிலையில் தற்போதைய இணைய முடக்கம் நீண்ட காலம் நீடித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
