Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கியூபெக்

சிறுவர் பாதுகாப்பு அமைப்புகள் (DPJ) மீது தொடரப்பட்டுள்ள சிவில் வழக்கு

மார்ச் 20, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

பிரசவித்த சில நிமிடங்களிலேயே குழந்தைகளைத் தாயிடமிருந்து வலுக்கட்டாயமாகப் பிரிக்கும் நடைமுறைக்கு எதிராக, கியூபெக் மாகாண அரசு மற்றும் சிறுவர் பாதுகாப்பு அமைப்புகள் (DPJ) மீது சிவில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது.

போதிய ஆதாரங்களின்றி குழந்தைகளைப் பறிப்பது மனித உரிமை மீறல் எனப் பாதிக்கப்பட்ட தாய்மார்கள் மொன்றியல் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளனர்.

“பர்த் அலர்ட்” (Birth Alert) எனப்படும் எச்சரிக்கை முறையைப் பயன்படுத்தி, பல தாய்மார்களிடமிருந்து அவர்களது பச்சிளம் குழந்தைகள் பறிக்கப்படுவதாக இந்த வழக்கு கூறுகிறது.

குழந்தைக்கு உடனடி ஆபத்து இருக்கிறது என்பதற்கு எவ்விதத் தெளிவான ஆதாரமும் இன்றி, பிறந்த சில நிமிடங்களிலேயே அதிகாரிகள் குழந்தைகளைக் கொண்டு செல்கின்றனர்.

இந்த நடைமுறை குறிப்பாகக் குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்கள் மற்றும் பழங்குடியினத் தாய்மார்களையே அதிகம் இலக்கு வைப்பதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இந்த வழக்கு குறித்துக் கருத்துத் தெரிவிக்க மறுத்துள்ள கியூபெக் சுகாதாரத் துறை, “குழந்தைகளின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டே அனைத்து முடிவுகளும் எடுக்கப்படுகின்றன. வேறு வழியே இல்லாத இறுதி முயற்சியாகவே குழந்தைகள் பிரிக்கப்படுகிறார்கள்,” எனத் தெரிவித்துள்ளது.

முந்தைய செய்தி எல்லைப் பாதுகாப்பு முகவரகம் (CBSA) மீது எழுந்துள்ள புகார்
அடுத்த செய்தி புதிய ரக நவீன துப்பாக்கிகளை வாங்குவதற்கான ஒப்பந்தத்தை அறிவித்த மத்திய அரசு

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
சனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

கியூபெக்

மொன்றியல் நோர்த் பகுதியில் கத்திக் குத்து தாக்குதல்

மார்ச் 30, 2026
அண்மைய செய்திகள்கியூபெக்

கியூபெக் மாகாண அரசு, குறைந்தபட்ச பெட்ரோல் விலையை ரத்து செய்யத் திட்டமிட்டுள்ளது!

ஏப்ரல் 15, 2025
கியூபெக்முதன்மை செய்தி

கியூபெக்கின் வடக்கு கடற்கரையில் ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் 4 பேர் காணாமல் போயுள்ளனர்!

ஜூன் 21, 2025
கியூபெக்முதன்மை செய்தி

டெரெபோன் இடைத்தேர்தலில் புதிய வாக்களிப்பு முறை – கியூபெக்கில் முக்கிய மாற்றம்

மார்ச் 25, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?