மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் போர் பதற்ற சூழ்நிலையில் தெற்கு காசா தன்னுடைய ரஃபா எல்லை கடப்பை மூடியது.
தற்போது மனிதாபிமான உதவிகளை வழங்குவதற்கும் , நோயாளிகளை வெளியேற்றவும் இந்த ரஃபா எல்லை திறக்கப்பட்டுள்ளதாக பாலஸ்தீனிய செய்தி நிறுவனமான வஃபா தெரிவித்துள்ளது.
