Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்உலகம்

இந்தியாவில் அரங்கேறிய மேலுமொரு கொடுமை: நோயாளர் காவு வாகனத்தில் தகாத முறைக்கு உட்டுத்தப்பட்ட பெண்!

செப்டம்பர் 6, 2024
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

இந்திய உத்தரப்பிரதேச மாநிலத்தில் நோயாளர் காவு வாகனத்தில் இருந்து நோயாளியை வெளியே தள்ளிவிட்டு விட்டு, அவரது மனைவியை, குறித்த வாகன ஓட்டுநரும், உதவியாளரும் சேர்ந்து தகாத முறைக்கு உட்படுத்திய சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இதன்போது, குறித்த பெண்ணின் கணவரின் சுவாச கருவியையும் அந்த கொடூரர்கள் பிடுங்கியதால், அவர் உயிரிழந்த சம்பவமும் பதிவாகியுள்ளது.

மேற்கு வங்காள மாநிலம், கொல்கத்தாவில் பயிற்சி பெண் மருத்துவர் ஒருவர், தகாத முறைக்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் கடும் அதிர்வலையை ஏற்படுத்திய நிலையிலேயே, இந்த சம்பவமும் பதிவாகியுள்ளது.

உத்தரப்பிரதேச மாநிலம், காஸிபூர் பகுதியில் உள்ள மருத்துவமனையில் நோயாளி ஒருவர் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளார்.

சிகிச்சை முடிந்த நிலையில், அவரை வீட்டுக்கு அழைத்துச் செல்வதற்காக அவரது மனைவி வாடகை நோயாளர் காவு வாகனத்தை அழைத்து கணவருடன் பயணித்துள்ளார்.

இதன்போது, இடைநடுவில் வைத்தே குறித்த பெண்ணை வாகன ஓட்டுநரும் உதவியாளரும் தகாத முறைக்கு உட்படுத்தியுள்ளனர்.

இந்தநிலையில், தமக்கு கொடுமை நேர்ந்தபோதும், சுவாசக்கருவி அகற்றப்பட்ட தமது கணவரை மற்றுமொரு வைத்தியசாலையில் குறித்த பெண் அனுமதித்துள்ளார். இருந்தபோதும் அவர் அங்கு பெண்ணின் கணவர் உயிரிழந்துள்ளார்.

முந்தைய செய்தி மீனவர் ஒருவர் சடலமாக மீட்பு- மேலும் ஒரு மீனவரை கண்டுபிடிக்க கோரி உறவினர்கள் கோரிக்கை!
அடுத்த செய்தி MAIDக்கான முன்கூட்டிய கோரிக்கைகளை அக்டோபர் 30 முதல் கியூபெக் அங்கீகரிக்கிறது.

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனி

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

உலகம்

குழந்தை பெற்றுக் கொள்பவர்களுக்கு பரிசுத்தொகை-தாய்வான் அரசு!

செப்டம்பர் 22, 2025
இந்தியாஇலங்கை

இன்றைய பிரதான செய்திகள்(VIDEO)

ஆகஸ்ட் 8, 2025
உலகம்

காஸாவில் எழுபதாயிரத்தை கடந்த உயிரிழப்பு!

டிசம்பர் 1, 2025
உலகம்

சுவிட்சர்லாந்து வெடிவிபத்தில் 47 பேர் உயிரிழப்பு

ஜனவரி 2, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?