Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்இலங்கை

QR முறைமை சீர் செய்யப்பட்டுள்ளது – பிரதி அமைச்சர் எரங்க வீரரத்ன

மார்ச் 17, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

மத்திய கிழக்கு நாடுகளில் ஏற்பட்டுள்ள போர் பதற்ற நிலை காரணமாக எரிபொருள் பற்றாக்குறை ஏற்பட்டிருந்தது.

இந்நிலையில் வாகனங்களுக்கான எரிபொருளை பெற்றுக் கொள்வதற்கு QR முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இதன்படி QR முறைமையின் கீழ் ஐம்பது லட்சத்திற்கும் அதிகமான வாகனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக டிஜிட்டல் பொருளாதார பிரதி அமைச்சர் எரங்க வீரரத்ன தெரிவித்துள்ளார்.

இன்றையதினத்தில் QR முறைமையை பயன்படுத்தாத புதிய வாகனங்கள் 439,997 வாகனங்கள் புதிதாக பதிவு செய்யப்பட்டுள்ளனன.

QR முறையை பயன்படுத்தி 5,094,566 பேர் எரிபொருளை பெற்றுக் கொள்வதோடு, QR முறைமை தற்போது 95 சதவீதம் சீர் செய்யப்பட்டுள்ளதாக பிரதி அமைச்சர் எரங்க வீர ரத்ன தெரிவித்துள்ளார்.

முந்தைய செய்தி வெங்கலச்செட்டிகுளம் பிரதேச செயலக பிரிவில் கிளின் ஶ்ரீலங்கா தேசிய வேலைத்திட்டம்
அடுத்த செய்தி ஈரானில் கைதான 10 உளவாளிகள்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனி

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்இலங்கை

வாகரையில் மீட்கப்பட்ட வெடிபொருட்கள்

ஜனவரி 6, 2026
1
இலங்கை

மட்டு புதூரில் ஜஸ் போதை பொருளுடன் இருவர் கைது.

மார்ச் 6, 2025
அண்மைய செய்திகள்கியூபெக்

உள்ளூர் பொருட்களை வாங்குமாறு கியூபெக் மாகாண அரசு பிரச்சாரம் மேற்கொள்கிறது!

ஏப்ரல் 11, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

முன்னாள் ஜனாதிபதி உயிரிழந்துவிட்டார் போலி செய்தி பரவியதால் பரபரப்பு!

அக்டோபர் 18, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?