கடுவலை பாலத்துக்கு அடியில் களனி கங்கையிலிருந்து, அழுகிய நிலையில் நிர்வாணமாக காணப்பட்ட மனித உடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளதாக கடுவலை காவல்துறை தெரிவித்துள்ளது.
குறித்த நபர் சுமார் நான்கு நாட்களுக்கு முன்பு உயிரிழந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாக காவல்துறை தெரிவிக்கிறது.
சடலம் கண்டெடுக்கப்பட்ட விதம் குறித்து காவல்துறையினர் அதிக கவனம் செலுத்தி வருகின்றனர்.
