இந்தியாவின் உத்தரப்பிரதேசத்தில் இடம்பெற்ற வீதி விபத்தில் 8 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 43 பேர் காயமடைந்துள்ளதாகவும் இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
யாத்திரிகர்களை ஏற்றிச் சென்ற உழவு இயந்திரம் ஒன்று , பார்வூர்தியுடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்தில் உயிரிழந்தவர்களில் இரண்டு பெண்களும் ஒரு குழந்தையும் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
