Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கியூபெக்முதன்மை செய்தி

கியூபெக்கில் சட்டவிரோத போதைப்பொருட்களில், விலங்கு மயக்க மருந்து கலப்பு – பொதுமக்களிடையே பெரும் அச்சம்.

ஆகஸ்ட் 12, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

கியூபெக்கில் சட்டவிரோத போதைப்பொருட்களில், புதிதாக ஒரு விலங்கு மயக்க மருந்து கலக்கப்பட்டு வருவது பொதுமக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

மெடெட்டோமிடின்(medetomidine) என்றழைக்கப்படும் இந்த மருந்து,
கால்நடை மருத்துவர்களால் விலங்குகளுக்கு மயக்கமூட்டி வலி
நிவாரணியாகப் பயன்படுத்தப்படுகிறது.

மனிதர்களின் நுகர்வுக்கு இது அங்கீகரிக்கப்படவில்லை எனினும்,
சட்டவிரோத சந்தையில் இது பெரும்பாலும் ஃபெண்டானில் (fentanyl)
போன்ற அபின் சார்ந்த மருந்துகளுடன் கலக்கப்படுகிறது.

கனடாவின் பொதுச் சுகாதார நிறுவனம் (INSPQ) வெளியிட்ட சமீபத்திய அறிக்கையின்படி, மெடெட்டோமிடின் சட்டவிரோத போதைப்பொருட்களில் அதிகமாகக் கண்டறியப்படுகிறது.

குறிப்பாக, இது மற்ற மயக்கமூட்டும் போதைப்பொருட்கள் மற்றும்
செயற்கை பென்சோடையசெபைன் (synthetic benzodiazepines) போன்ற போதைப்பொருட்களிலும் கலக்கப்பட்டிருக்கிறது.

இந்த மருந்தை உட்கொள்வதால் ஏற்படும் மிகப்பெரிய ஆபத்து, அதன்
சக்திவாய்ந்த மயக்க விளைவு எனக் கூறப்படுகின்றது.

பொதுமக்கள் இது குறித்து விழிப்புடன் இருக்க வேண்டும் என்றும்,
போதைப்பொருட்களைப் பயன்படுத்துபவர்கள் கவனமாக இருக்க
வேண்டும் என்றும் கியூபெக் சுகாதார அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

முந்தைய செய்தி இலங்கையர்களை இலக்குவைத்து ஆட்கடத்தல் நடவடிக்கை – ஆட்கடத்தல் தடுப்பு பணிக்குழு எச்சரிக்கை
அடுத்த செய்தி சஸ்காட்செவன் மாகாணத்தின் பெயர் மற்றும் உச்சரிப்பு (pronoun) விவகாரம் தொடர்பில் சட்டப் போராட்டம் நீடிக்கும் என நீதிமன்றம் தீர்ப்பு

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

கியூபெக்

கோயலிஷன் அவெனிர் கியூபெக் கட்சியின் இறுதிப் பரப்புரை

ஏப்ரல் 11, 2026
கனடாமுதன்மை செய்தி

கனடாவின் முக்கிய கட்சிகளில் பெண்களின் பங்களிப்பு…

ஏப்ரல் 26, 2025
கனடாமுதன்மை செய்தி

கனடா தற்காலிக வெளிநாட்டுப் பணியாளர் திட்டத்தை உடனடியாக நிறுத்தவேண்டும்-பியர் பொலிவர்

செப்டம்பர் 6, 2025
கனடாமுதன்மை செய்தி

கனடாவில் பாதிப்படைந்துள்ள கனோலா தொழில்

செப்டம்பர் 8, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?