Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2025 Eye Tamil Media Network | All Rights Reserved
கனடாமுதன்மை செய்தி

புதிய மாகாணச் சட்டம் தொடர்பில் தொழிற்சங்கங்களின் தலைவர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்

ஆகஸ்ட் 19, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

கியூபெக்கில் மே மாதம் இயற்றப்பட்ட புதிய மாகாணச் சட்டம், தொழிலாளர்களின் வேலைநிறுத்த உரிமையைக் குறைமதிப்பிற்கு உட்படுத்தும் என இரண்டு முக்கிய தொழிற்சங்கங்களின் தலைவர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.

வேலைநிறுத்தம் ஒன்று பொதுமக்களுக்கு “கடுமையான அல்லது சரிசெய்ய முடியாத” பாதிப்பை ஏற்படுத்தும் என கருதப்பட்டால், அது தொடர்பிலான கட்டாயத் தீர்ப்பொன்றை விதிப்பதற்கு இந்தச் சட்டமானது கியூபெக் தொழிலாளர் அமைச்சருக்கு அதிகாரம் அளிக்கிறது.

கியூபெக்கின் மிகப்பெரிய தொழிலாளர் கூட்டமைப்பான எஃப்.டி.க்யூ-வின் தலைவர் மகாலி பிக்கார்ட் மற்றும் பொதுத்துறை ஊழியர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் சி.எஸ்.க்யூ-வின் தலைவர் எரிக் ஜிங்ராஸ் ஆகியோர், இந்தச் சட்டம் முதலாளிகள் வேண்டுமென்றே பேச்சுவார்த்தைகளை தாமதப்படுத்த வழிவகுக்கும் என எச்சரித்துள்ளனர்.

அரசாங்கம் தலையிடும் வரை காத்திருக்கும் முதலாளிகள், வேலைநிறுத்தம் தீவிரமடைந்த பிறகு அரசின் தலையீட்டை நாடக்கூடும் என அவர்கள் நம்புகின்றனர்.

அண்மையில் கனடா மத்திய அரசு ஏர் கனடா விமானப் பணியாளர்களின் வேலைநிறுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வருவதற்கு, இதேபோன்ற ஒரு சட்டத்தைப் பயன்படுத்தி கட்டாயத் தீர்ப்பை விதித்துள்ளது.

இந்தச் சூழ்நிலையுடன் கியூபெக் சட்டத்தை ஒப்பிட்டுப் பேசிய பிக்கார்ட், “இது முதலாளிகளின் பேச்சுவார்த்தை உத்தியாக மாறி வருவதாக விமர்சித்துள்ளார்.

முதலாளிகள் பேச்சுவார்த்தையை தாமதப்படுத்திவிட்டு, பின்னர் தவறான சாக்குப்போக்குகளைச் சொல்லி அரசின் தலையீட்டைக் கோருகிறார்கள் எனவும் இதுவே கியூபெக்கிலும் நடக்கப்போவதாக தாம் கணிப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

முந்தைய செய்தி முன்னாள் ஜனாதிபதியை CIDயில் ஆஜராகுமாறு அறிவிப்பு!
அடுத்த செய்தி கட்டுநாயக்க விமான நிலையத்தில் வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் இருவர் கைது!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

கனடாவிசேட செய்திகள்

தேர்தலில் பின்னடைவைச் சந்தித்துள்ள பிளாக் கியூபெக்கோயிஸ் கட்சி!

ஏப்ரல் 29, 2025
கனடாமுதன்மை செய்தி

கனடாவின் நாடாளுமன்றத்தின் புதிய சபாநாயகராக, பிரான்சிஸ் ஸ்கார்பலெஜியா தேர்வு….

மே 27, 2025
கனடாமுதன்மை செய்தி

கனடாவின் மனிட்டோபாவில் 29க்கும் மேற்பட்ட காட்டுத்தீ சம்பவங்கள் பதிவு

ஜூன் 10, 2025
கனடாமுதன்மை செய்தி

சென்டர் வணிக வளாக துப்பாக்கிச்சூட்டில் இளைஞர் ஒருவர் உயிரிழப்பு

ஆகஸ்ட் 22, 2025
Follow US
© 2025 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?