Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்இலங்கை

கடவுச்சீட்டு விண்ணப்பதாரர்களுக்கு விசேட அறிவிப்பு!

ஜூன் 28, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம், பத்தரமுல்லையில் உள்ள அதன் தலைமையகத்திற்கு வரும் நபர்கள், கடவுச்சீட்டு விண்ணப்பங்களை விரைவாக சமர்ப்பிப்பதற்காக இடைத்தரகர்களிடம் ஏமாற வேண்டாம் என அறிவித்தல் விடுத்துள்ளது.

இத குறித்து குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் வெளியிட்ட அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

முன்னர் ஆரம்பிக்கப்பட்ட 24 மணி நேர சேவை முடிவுக்கு கொண்டுவரப்பட்டதை அடுத்து, ஒரு நாள் சேவை மற்றும் சாதாரண சேவையின் கீழ் கடவுச்சீட்டு சமர்ப்பிப்பதற்கான டோக்கன்கள், பத்தரமுல்லை தலைமையகத்தில் காலை 6:30 மணி முதல் பிற்பகல் 2:00 மணி வரை வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெப்ரவரி 18 முதல் அமுல்படுத்தப்பட்டிருந்த ஒரு நாள் கடவுச்சீட்டு வழங்கல் சேவை, மே 30 ஆம் திகதியுடன் நிறைவடைந்துள்ளது. இதன்படி, சாதாரண சேவை விண்ணப்பங்கள் காலை 7:00 மணி முதல் பிற்பகல் 2:00 மணி வரை தலைமையகத்தில் ஏற்கப்படுகின்றன.
ஒரு நாள் சேவையின் கீழ் ஏற்கனவே திகதி முன்பதிவு செய்தவர்கள் மற்றும் அவசர அல்லது முன்னுரிமை தேவைகள் உள்ள விண்ணப்பதாரர்களும் இந்த நேரத்தில் தமது விண்ணப்பங்களை சமர்ப்பிக்க முடியும் என திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

எவ்வாறாயினும், கடவுச்சீட்டு விண்ணப்பங்களை விரைவாக சமர்ப்பிக்க வேண்டி, குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் உள்ளேயோ வெளியேயோ உள்ள எந்தவொரு தரகர்களுக்கோ அல்லது வேறு நபர்களுக்கோ பணம் செலுத்த வேண்டாம் என விண்ணப்பதாரர்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

தேவையான கட்டணத்தை தலைமையகத்தில் மட்டும் செலுத்தி, பணம் செலுத்தியதற்கான ரசீதை பெற்று, கடவுச்சீட்டு வழங்கும் கவுண்டரில் இருந்து பெற்றுக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

முந்தைய செய்தி கனேமுல்ல சஞ்ஜீவ கொலையுடன் தொடர்புடைய 12 பேர் கைது!
அடுத்த செய்தி செம்மணி மனித புதைகுழியில் 33 மனித எலும்புக்கூட்டு தொகுதிகள் அடையாளம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்

எம்மவர் நிகழ்வுகள்

MEGA BLAST

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

இலங்கை

உலக வாய் சுகாதார தினத்தையொட்டி மன்னாரில் விழிப்புணர்வு நிகழ்வு

மார்ச் 24, 2026
அண்மைய செய்திகள்ஆன்மீகம்

இன்றைய முக்கிய நிகழ்வுகள் மற்றும் பஞ்சாங்கம்….

மார்ச் 27, 2025
அண்மைய செய்திகள்உலகம்

நாங்கள் உக்ரைனுடன், எவ்வளவு காலம் வேண்டுமானாலும் துணை நிற்போம்-இங்கிலாந்து பிரதமர் கெய்ர் உறுதி !

மார்ச் 3, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

ஹம்பாந்தோட்டை மாவட்டத்தின் ஹம்பாந்தோட்டை மாநகர சபை தேர்தல் முடிவுகள்

மே 6, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?