Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அறிவியல் & தொழில்நுட்பம்

AI குறித்து ‘மிகவும் எதிர்மறையான சக்திகள்’ மிகைப்படுத்தப்பட்ட கருத்துக்களை எழுப்புகிறது : டிரம்ப்

செப்டம்பர் 13, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

செயற்கை நுண்ணறிவு (AI) குறித்து விமர்சிப்பவர்களை, நடக்காத சூழல்களைக் கொண்டுவரும் எதிர்மறையான சக்திகள் (very negative forces) என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் சாடியுள்ளார். மேலும், AI துறையில் அமெரிக்கா தொடர்ந்து முன்னணி வகிப்பதை உறுதிசெய்ய விரும்புவதாகவும் விரும்புவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அயர்லாந்தில் உள்ள தனது கோல்ஃப் மைதானத்தில் செய்தியாளர்களிடம் பேசிய டிரம்ப், AI-இல் அமெரிக்கா சீனாவை விட முன்னணியில் உள்ளதாகவும், அதில் வெற்றி பெறுகிறவர்களே ஒட்டுமொத்த வெற்றி பெறுபவர்கள் என்றும் குறிப்பிட்டார். பாதுகாப்புக் கட்டுப்பாடுகளை விதிக்க முடியும் என்றாலும், பேசக்கூடக் கூடாத விஷயங்களைப் பேசும் பல எதிர்மறையான சக்திகள் (very negative forces) நடக்காத விஷயங்களை எழுப்பி வருவதாக அவர் கூறினார்.

வேகமாக வளர்ந்து வரும் AI தொழில்நுட்பம் மனிதகுலத்தின் அழிவிற்கே வழிவகுக்கும் என்று Anthropic நிறுவன ஆராய்ச்சியாளர்கள் எச்சரித்ததைத் தொடர்ந்து, அமெரிக்காவில் AI பற்றிய பொது விவாதம் சூடுபிடித்துள்ளது. மேலும் பென்டகன் இந்த ஆண்டு Anthropic மாதிரியால் ஏற்படும் ஆபத்துகள் குறித்து எச்சரித்திருந்ததுடன், AI பாதுகாப்பு ஆராய்ச்சியாளர்கள் சிலர் ராஜினாமா செய்து சர்வதேச ஒருங்கிணைப்பு தேவை என வலியுறுத்தியுள்ளனர்.

இதனிடையே, Anthropic CEO டாரியோ அமோடி AI வளர்ச்சியைக் கட்டுப்படுத்த மூன்று படிகள் கொண்ட கட்டமைப்பை முன்வைத்தார். இதற்கு ஈலான் மாஸ்க் மற்றும் OpenAI CEO சாம் ஆல்ட்மேன் ஆகியோர் ஆதரவு தெரிவித்தனர். இருப்பினும், அமெரிக்க மற்றும் சீன நிறுவனங்களுக்கு இடையிலான போட்டியே இதில் மிகப்பெரிய சங்கடம் என அமோடி நேர்காணல் ஒன்றில் கூறியுள்ளார்.

டிரம்பின் இரண்டாவது ஆட்சிக் காலத்தில் அவரது நிர்வாகம் AI நிறுவனங்களை பெருமளவில் ஆதரித்துள்ளது. எதிர்வரும் நவம்பர் 3 இடைக்காலத் தேர்தலுக்கு முன்னதாக AI நிர்வாகிகள் பிரச்சாரங்களில் பெரும் தொகையை முதலீடு செய்து வருகின்றனர். குறிப்பாக, ஈலான் மாஸ்கின் ‘அமெரிக்கா PAC’ குடியரசுக் கட்சி வேட்பாளர்களை ஆதரிக்க ஏற்கனவே கோடிக்கணக்கில் செலவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முந்தைய செய்தி முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா AI குறித்து எச்சரிக்கை

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
சனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்

எம்மவர் நிகழ்வுகள்

செம்மண் இரவு

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்அறிவியல் & தொழில்நுட்பம்

Instagram பாவனையாளர்களுக்கு புதிய கட்டுப்பாடு

ஏப்ரல் 15, 2025
அறிவியல் & தொழில்நுட்பம்

ஆப்பிளின் ‘iPhone Duo’ சவாலை எதிர்கொள்ளத் தயாராகும் சாம்சங்

செப்டம்பர் 10, 2026
அறிவியல் & தொழில்நுட்பம்

கூகுள் நிறுவனம் Gemini Spark என்ற புதிய AI முகவரை அறிமுகப்படுத்தியுள்ளது.

ஆகஸ்ட் 3, 2026
அண்மைய செய்திகள்அறிவியல் & தொழில்நுட்பம்

Mobile மற்றும் Desktop இல் உங்கள் Facebook Profile-ஐ Lock செய்வது எப்படி?

ஏப்ரல் 4, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?