போராளிகளுக்கு என்று ஒரு அரசியல் கட்டமைப்பு இருக்கிறது. அந்த அரசியல் கட்டமைப்பை பலப்படுத்தி வேலை செய்வதற்கு முன்வருவதைத் தவிர, அதைப் பிரிப்பதற்கான வேலையை எவரும் செய்யக்கூடாது என யாழ் ஊடக அமையத்தில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துக் கொண்டு கதிர் இதனை தெரிவித்தார்.
மேலும் இது மட்டுமல்ல, சர்வதேச ரீதியாகக்கூட பல நாடுகளின் பின்னணிகளோடு போராளிகளை களத்தில் இல்லாமல் தூக்குவதற்கு பல வேலைத்திட்டங்கள் நடந்துகொண்டிருக்கின்றது என அவர் தெரிவித்தார்.

