Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
உலகம்

இந்தோனேசிய நிலநடுக்கம்: பலி எண்ணிக்கை 40 ஆக உயர்வு

ஆகஸ்ட் 15, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

இந்தோனேசியாவின் கிழக்கு பகுதியில் அமைந்துள்ள பிரபலமான சுற்றுலாத் தலமான புளோரஸ் தீவில் 7.7 ரிக்டர் அளவில் மிகச் சக்திவாய்ந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.

பூமிக்கு அடியில் குறைந்த ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தின் தீவிரத்தால் தீவின் பல்வேறு இடங்களில் ஏராளமான கட்டிடங்கள் மற்றும் குடியிருப்புகள் இடிந்து தரைமட்டமாகியுள்ளன. இந்த பேரழிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 40 ஆக உயர்ந்துள்ளதுடன், நூற்றுக்கணக்கானோர் பலத்த காயமடைந்துள்ளனர்.

நிலநடுக்கத்தை தொடர்ந்து உடனடியாக கடலோரப் பகுதிகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டதால் பெரும் பீதியடைந்த பொதுமக்கள் உயரமான பகுதிகளை நோக்கியும் கட்டிடங்களின் மேல் தளங்களுக்கும் தப்பியோடினர். பின்னர் கடலில் எவ்வித அசாதாரண மாற்றமும் ஏற்படாத காரணத்தால் சுனாமி எச்சரிக்கை வாபஸ் பெறப்பட்டது. நிலநடுக்கத்தின் அதிர்வுகளால் இடிந்து விழுந்த கட்டிடங்களின் இடிபாடுகளுக்குள் இன்னும் ஏராளமானோர் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுவதால், அவர்களை மீட்கும் பணியில் மீட்புக் குழுவினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

கடந்த 1992-ஆம் ஆண்டில் இதே புளோரஸ் தீவில் 7.7 ரிக்டர் அளவில் ஏற்பட்ட நிலநடுக்கமும் அதைத் தொடர்ந்து எழுந்த பேரலை சுனாமியும் சுமார் 2,500 பேரின் உயிரைப் பறித்தது குறிப்பிடத்தக்கது. தற்போது மீண்டும் அதே பகுதியில் ஏற்பட்டுள்ள இந்த பேரழிவு அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

முந்தைய செய்தி வத்தளையில் உள்ள நகைக்கடை ஒன்றில் திடீர் தீப்பரவல்
அடுத்த செய்தி வடகொரியாவின் 81-வது விடுதலை நாள்: தேசோங்சான் தியாகிகள் நினைவிடத்தில் அதிபர் கிம் ஜோங் உன் மலரஞ்சலி

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
சனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்

எம்மவர் நிகழ்வுகள்

MEGA BLAST

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

உலகம்

பதில் தாக்குதல் நடத்தபடும் என கட்டார் எச்சரிக்கை!

செப்டம்பர் 11, 2025
உலகம்

இந்தியாவுக்கான அமெரிக்க தூதுவரை நியமித்த டிரம்ப்

ஆகஸ்ட் 23, 2025
அண்மைய செய்திகள்உலகம்

பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு மூவருக்கு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது!

அக்டோபர் 14, 2024
உலகம்

பாலியல் தொழிலுக்காகக் கடத்தல்-அமெரிக்காவில் 5 இந்தியர்கள் கைது!

ஆகஸ்ட் 21, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?