சீரற்ற வானிலையால் நாவலப்பிட்டி – கினிகத்தேன வீதியின் போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
மேலும் வலப்பிட்டிய பகுதியில் உள்ள வீதியானது தாழிறங்கும் அபாயம் காரணமாக மூடப்பட்டுள்ளது.
எனவே அப்பகுதியில் பயணிக்கும் மக்கள் மாற்று வழிகளை பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

