Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்கியூபெக்

கியூபெக் – லோங்வே மெட்ரோ ரயில் நிலையத்தில் நள்ளிரவில் மோதல் — பொலிஸார் தீவிர விசாரணை!

ஜூலை 24, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

மொன்றியல் பகுதிக்கு அருகிலுள்ள லோங்வே (Longueuil) மெட்ரோ ரயில் நிலையத்தில் நள்ளிரவில் இடம்பெற்ற பயங்கரக் கோஷ்டி மோதலில் பலர் காயமடைந்துள்ளதுடன், சம்பவம் தொடர்பாக லோங்வே பொலிஸார் (SPAL) தீவிர விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

பொதுமக்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் இடம்பெற்ற இந்த வன்முறைச் சம்பவத்தை அடுத்து, மெட்ரோ நிலைய
வளாகத்தைச் சுற்றிப் பொலிஸார் பலத்த பாதுகாப்பு வளையத்தை ஏற்படுத்தியுள்ளதுடன், மோதலில் ஈடுபட்டுத் தப்பிச் சென்ற சந்தேக நபர்களைக் கைது செய்வதற்கான தீவிர நடவடிக்கைகளிலும் ஈடுபட்டு வருகின்றனர்.

லோங்வே – யுனிவர்சிட்டி டி ஷெர்புரூக் (Longueuil-Université-de- Sherbrooke) மெட்ரோ நிலையப் பகுதியில் நள்ளிரவு வேளையில் சில நபர்களுக்கு இடையே திடீரென கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

அவ்வாக்குவாதம் கைக்கலப்பாக மாறி, பின்னர் இரு குழுக்களுக்கிடையிலான வன்முறை மோதலாக உருவெடுத்துள்ளது. சம்பவ இடத்திற்கு விரைந்த லோங்வே நகரப் பொலிஸார் மற்றும் அவசர மருத்துவக் குழுவினர், காயமடைந்தவர்களை மீட்டு உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைத்தனர்.

காயமடைந்தவர்களில் சிலருக்குக் கூர்மையான ஆயுதங்களால் காயங்கள் ஏற்பட்டுள்ளதா என்பது குறித்தும் மருத்துவ அதிகாரிகளும் பொலிஸாரும் பரிசோதித்து வருகின்றனர்.

சம்பவம் நடைபெற்ற இடத்தை முழுமையாகக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ள பொலிஸார், அப்பகுதியைத் தடயவியல் எல்லைக்
கோடாக (Security Perimeter) அறிவித்து முதற்கட்ட சோதனைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

முந்தைய செய்தி மொன்றியலில் சிறுவர் பாதுகாப்பு நிலைய பராமரிப்பில் இருந்த 3 சிறுவர்கள் உயிரிழப்பு
அடுத்த செய்தி சென் லோரன்ஸ் நதியில்(St. Lawrence River) சிக்கிய பாரிய சரக்குக் கப்பல் – மீட்பு நடவடிக்கைகள் தீவிரம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்

எம்மவர் நிகழ்வுகள்

செம்மண் இரவு

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்இலங்கை

யாழ் பல்கலைக்கு விஜயம் மேற்க் கொண்ட கனேடிய உயர்ஸ்தானிகர்

ஜனவரி 27, 2026
அண்மைய செய்திகள்இலங்கை

மன்னாரில் பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் தொடர்பான தெளிவூட்டல் கருத்தரங்கு முன்னெடுப்பு

ஏப்ரல் 11, 2026
அண்மைய செய்திகள்இலங்கை

அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் நாளை பணிப்புறக்கணிப்பு

ஏப்ரல் 1, 2026
அண்மைய செய்திகள்இலங்கை

குருநகரிலுள்ள வலைத் தொழிற்சாலையை பார்வையிட்ட இளங்குமரன்

அக்டோபர் 27, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?