Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்கனடா

“அல்பர்ட்டா(Alberta) தனிநாடாகப் பிரிந்தாலும் இரட்டைக் குடியுரிமை உண்டு” – உத்தரவாதம் இல்லை என சட்ட வல்லுநர்கள் எச்சரிக்கை.

ஜூன் 5, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

அல்பர்ட்டா (Alberta) மாகாணம் ஒரு தனிநாடாகப் பிரிந்து சென்றாலும், அங்குள்ள குடியிருப்பாளர்கள் தங்களின் கனடிய குடியுரிமையையும் (Canadian Citizenship) கனடிய கடவுச்சீட்டுகளையும் (Passports) தொடர்ந்து பயன்படுத்த முடியும் என, சில பிரிவினைவாத அமைப்புகள் தெரிவித்து வருகின்றன.

இந்தக் வாதங்களில் சட்டபூர்வமான உத்தரவாதம் எதுவும் இல்லை என்று அரசியலமைப்புச் சட்ட வல்லுநர்கள் எச்சரித்துள்ளனர். அல்பர்ட்டா மாகாணத்தை கனடாவிலிருந்து பிரிப்பதற்கான சட்டபூர்வமான நடைமுறைகளைத் தொடங்குவதா இல்லையா என்பதைத் தீர்மானிக்கும் முக்கிய மக்கள் கருத்துக்கணிப்பு (Referendum) எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 19ஆம் திகதி நடைபெறவுள்ளது.

இந்த நிலையில், குடியுரிமை மற்றும் கடவுச்சீட்டு தொடர்பான விவாதங்கள் தற்போது அல்பர்ட்டா மாகாண அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
அல்பர்ட்டா மாகாணத்தின் முதன்மையான பிரிவினைவாதக் குழுக்களில் ஒன்றான ‘அல்பர்ட்டா பிராஸ்பெரிட்டி புராஜெக்ட்’ (Alberta Prosperity Project – APP) ஆனது, தனது அதிகாரப்பூர்வ இணையத்தளத்தில், தவறான தகவல்களைத் தெரிவிக்கின்றது.

“ஒருமுறை கனடியக் குடிமகனாக இருந்தால், எப்போதும் குடிமகன் தான்” எனவும் ”சட்டம் மாற்றப்படாதவரை அல்பர்ட்டா தனிநாடானாலும் கனடியக் குடியுரிமையும் கடவுச்சீட்டும் அல்பர்ட்டா மக்களிடமே இருக்கும்” எனவும், தவறான பிரச்சாரத்தை அந்தக் குழு செய்து வருகிறது.

மேலும், அமெரிக்கா மற்றும் கனடாவின் இரட்டைக் குடியுரிமை (Dual Citizenship) நடைமுறையை இதற்கு உதாரணமாகவும் அக்குழு சுட்டிக்காட்டியுள்ளது.

முந்தைய செய்தி கியூபெக்கில் 16 வயதிற்கு உட்பட்டோருக்கு ஊக்க பானங்கள் விற்க தடை – புதிய சட்டமூலம் சமர்ப்பிப்பு.
அடுத்த செய்தி முழுமையாக கட்டி முடிக்கப்பட்ட கோர்டி ஹோவ் சர்வதேச பாலம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

கனடா

லாட்வியாவின் நேட்டோ படைப்பிரிவுக்குத் தேவையான வாகனங்களை வழங்குவதில் கடும் நெருக்கடி!

செப்டம்பர் 20, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

இரத்தினபுரியில் வெட்டிக் கொலை செய்யப்பட்ட நிலையில் சடலம் மீட்பு!

ஜூன் 18, 2025
கனடா

மருத்துவர்களுக்கு கனேடிய நிரந்தர வதிவுரிமை

டிசம்பர் 9, 2025
கனடாமுதன்மை செய்தி

ஏர் கனடா விமான விபத்தில் இருந்து கலைஞர் சார்லோட் ஜோர்கென்சன் உயிர் பிழைத்தார்

ஏப்ரல் 1, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?