மலையக மக்கள் காணி உரிமை தொடர்பில் பலதரப்பினரிடம் பேசி வந்த நிலையில், தற்போது காணி உரிமை தொடர்பிலான கோரிக்கையை முன்வைத்து நடைபயணம் ஒரு முன்னெடுக்கப்பட்டுள்ளது.
தலவாக்கலையிலிருந்து கொழும்பு நோக்கிய இந்த பயணத்தை 7 வயதான பிரேம் கார்கி தன் பயணத்தை ஆரம்பித்துள்ளார்.
எம் மக்களின் நில உரிமைகளை வென்றெடுப்பது தொடர்பில் அரசாங்கம் மற்றும் ஏனைய துறைகளுக்கு தெரிவிக்கும் பொருட்டு இந் நடைபயணம் முன்னெடுக்கப்படுகின்றது.
சிறுவனின் இந்த நடைபயணம் 7 நாட்களுள் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
