Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்இலங்கை

பாடசாலை மாணவர்களின் ஒழுங்குமுறையை பேண சிகை அலங்கார கடை உரிமையாளர்களுடன் விசேட கலந்துரையாடல்

மே 15, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்திற்குட்பட்ட சிகை அலங்கார கடை உரிமையாளர்களுக்கான கலந்துரையாடல் ஒன்று இன்றையதினம் (15.05.2026) புதுக்குடியிருப்பு பிரதேச சபை மண்டபத்தில் இடம்பெற்றிருந்தது.

இறுதி யுத்தத்தின் போது உயிரிழந்த உறவுகளை நினைவு கூர்ந்து இரண்டு நிமிட அஞ்சலி செலுத்தப்பட்டு கலந்துரையாடல் ஆரம்பமானது.

குறித்த கலந்துரையாடலில் பாடசாலை மாணவர்களுக்கு முடி வெட்டுவது தொடர்பாகவும், சமூகத்தில் பாடசாலை மாணவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினை தொடர்பாகவும், அழகக சங்க உரிமையாளர்கள் எதிர் கொள்ளும் பிரச்சினைகள் மற்றும் அதற்கான தீர்வுகளும் கலந்துரையாடல் மூலம் எட்டப்பட்டிருந்து.

அழகக உரிமையாளர்கள் பாடசாலைக்கு ஏற்ப மாணவர்களுக்கு தலைமுடி வெட்டுவது தொடர்பாக ஏற்றுக்கொள்வதாக உடன்பட்டிருந்ததுடன், பாடசாலைகளில் மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுக்கான விழிப்புணர்வு கலந்துரையாடல் ஒன்று மேற்கொள்வதாக அதிபர்களால் இதன்போது கூறப்பட்டிருந்தது.

புதுக்குடியிருப்பு பிரதேச சபையின் தவிசாளர் வேலாயுதம் கரிகாலன் தலைமையில் இடம்பெற்ற கலந்துரையாடலில் புதுக்குடியிருப்பு கோட்டக்கல்வி பணிப்பாளர் விஸ்வலிங்கம் விஷ்ணுகரன், முல்லைத்தீவு மாவட்ட அழகக கூட்டுறவு சங்கத்தின் தலைவர் வெ.றொபின்சன், புதுக்குடியிருப்பு பிரதேச அழகக சங்கத்தின் தலைவர் ம.யோகதாஸ், அழகக சங்கங்களின் உறுப்பினர்கள், பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள், புதுக்குடியிருப்பு பிரதேச சிகை அலங்கார கடை உரிமையாளர்கள், புதுக்குடியிருப்பு பிரதேச சபையின் உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

முந்தைய செய்தி மன்னாரை சென்றடைந்த முள்ளிவாய்க்கால் நினைவு ஊர்தி
அடுத்த செய்தி மட்டக்களப்பு நகர் உணவகம் ஒன்றுக்கு 50 ஆயிரம் ரூபா அபதாரம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனி

எம்மவர் நிகழ்வுகள்

கியூபெக் தமிழர் பெருவிழா & MEGA BLAST

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்இலங்கை

பாம்புக்கடிக்கு இலக்கான இளைஞன் உயிரிழப்பு

ஜனவரி 6, 2026
அண்மைய செய்திகள்இலங்கை

தமக்கெதிரான போராட்டத்தை கண்டிக்க அரசாங்கம் பயங்கரவாத தடை சட்டத்தை கையாளுகிறது…

ஏப்ரல் 15, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

கோட்டாபயவை நீதிமன்றில் முன்னிலையாகுமாறு கோரி யாழில் போராட்டம்

பிப்ரவரி 6, 2026
அண்மைய செய்திகள்விளையாட்டு

107 என்ற வெற்றி இலக்கை நோக்கி களமிறங்கும் பாகிஸ்தான் அணி.

ஜூன் 16, 2024
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?