இன்றைய பஞ்சாங்கம்
பராபவ ஆண்டு, சித்திரை-29 (செவ்வாய்க்கிழமை)
பிறை : தேய்பிறை
திதி : தசமி காலை 10.36 வரை பிறகு ஏகாதசி
நட்சத்திரம் : பூரட்டாதி இரவு 9.26 வரை பிறகு உத்திரட்டாதி
யோகம் : மரண/அமிர்தயோகம்
ராகுகாலம் : பிற்பகல் 3 மணி முதல் 4.30
எமகண்டம் : காலை 9 மணி முதல் 10.30 மணி வரை
சூலம் : வடக்கு
நல்ல நேரம் : காலை 8 மணி முதல் 9 மணி வரை, மாலை 5 மணி முதல் 6 மணி வரை
இன்றைய ராசிபலன்
மேஷம் – சிந்தனை
ரிஷபம் – நல்லெண்ணம்
மிதுனம் – தேர்ச்சி
கடகம் – அமைதி
சிம்மம் – ஆர்வம்
கன்னி – பாராட்டு
துலாம் – பெருமை
விருச்சிகம் – உதவி
தனுசு – பாசம்
மகரம் – முயற்சி
கும்பம் – ஆக்கம்
மீனம் – பக்தி
