தமிழக சட்டசபை தேர்தலில் திமுக கட்சியானது கொளத்தூர் தொகுதியில் தோல்வியை சந்தித்தது.
இந்நிலையில் தொகுதி மக்களுக்கு நன்றி தெரிவிப்பதட்காக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கொளத்தூர் சென்றிருந்தார்.
இதன்போது அவரை கண்ட தொண்டர்கள் கண்ணீர் விட்டு தங்கள் கவலைய வெளிப்படுத்தியுள்ளனர்.


