Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கனடாமுதன்மை செய்தி

கனடியப் பொருளாதாரத்தை வலுப்படுத்த 1 டிரில்லியன் டொலர் முதலீட்டு இலக்கு!நிதி நிறுவனங்களுக்கு பிரதமர் அழைப்பு.

ஏப்ரல் 18, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

கனடியப் பொருளாதாரத்தை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லும் நோக்கில், உலகத்தரம் வாய்ந்த முதலீட்டாளர்களைக் கொண்ட கனடா முதலீட்டு உச்சிமாநாட்டை (Canada Investment Summit) பிரதமர் மார்க் கார்னி இன்று அறிவித்துள்ளார்.

எதிர்வரும் செப்டம்பர் மாதம் 14 மற்றும் 15 ஆகிய திகதிகளில் டொராண்டோவில் இந்த மாநாடு நடைபெறவுள்ளது. இந்த மாநாட்டின் மூலம், அடுத்த ஐந்து ஆண்டுகளில் 1 டிரில்லியன் டொலர் முதலீட்டை கனடாவை நோக்கி ஈர்க்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

உலக அளவில் நிலவி வரும் அரசியல் மற்றும் பொருளாதார ஸ்திரமற்ற சூழலைப் பயன்படுத்தி, கனடாவை ஒரு பாதுகாப்பான முதலீட்டு இடமாக
(Safe Haven) மாற்றப் பிரதமர் மார்க் மார்னி திட்டமிட்டுள்ளார். சுத்தமான எரிசக்தி (Clean Energy), அத்தியாவசிய கனிமங்கள் (Critical Minerals), செயற்கை நுண்ணறிவு (AI) மற்றும் உட்கட்டமைப்பு வசதிகளான துறைமுகங்கள் மற்றும் குழாய்த்தொடர் (Pipelines) திட்டங்களில் இந்த முதலீடுகள் கோரப்பட்டுள்ளன.

பிளாக்ராக் (BlackRock) போன்ற உலகின் மிகப்பெரிய தனியார் முதலீட்டு நிறுவனங்கள் மற்றும் சிங்கப்பூரின் ஜி.ஐ.சி (GIC) போன்ற அரசாங்க நிதி
நிறுவனங்கள் உட்பட 100-க்கும் மேற்பட்ட சர்வதேச நிதி நிறுவனங்களுக்கு, பிரதமர் கார்னி நேரடி அழைப்பு விடுத்துள்ளார்.  இந்த மாநாட்டை கனடாவின் முன்னணி ஓய்வூதிய நிதி அமைப்புகளான CPPIB மற்றும் PSP ஆகியவற்றுடன் இணைந்து மத்திய அரசு நடத்துகிறது.

திட்டங்களுக்கான அனுமதியை விரைவுபடுத்த 'முக்கிய திட்டங்களுக்கான அலுவலகம்& (Major Projects Office) உருவாக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் தேவையற்ற சிவப்பு நாடா முறைகள் (Red Tape) குறைக்கப்படும் என, பிரதமர் கார்னி உறுதியளித்துள்ளார்.

முந்தைய செய்தி மன்னாரில் டித்வா பேரிடரால் குவிக்கப்பட்ட மணலை அகற்ற வழங்கப்பட்ட அனுமதிப் பத்திரங்களை பயன்படுத்தி மோசடி

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

கனடா

கோடிக்கணக்கான நிதியை ஒட்டாவா நகரம் இழக்கும் அபாயம்

நவம்பர் 20, 2025
கியூபெக்முதன்மை செய்தி

கியூபெக் மாகாணத்தின் சில பகுதிகளில் 35 சென்டிமீட்டர் வரை பொழிந்த பனிமழை!

நவம்பர் 12, 2025
கனடாமுதன்மை செய்தி

கனடிய இராணுவ படைப்பிரிவொன்றின் தளபதி பதவி விலகியுள்ளார்

ஜூலை 29, 2025
கியூபெக்முதன்மை செய்தி

புதிய ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ள கியூபெக் அரசு

ஜனவரி 13, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?