நாட்டில் இன்றையதினமும் அதிக வெப்பநிலையானது நிலவும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் மேல், சப்ரகமுவ, தென், கிழக்கு, வடமேல்,வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் மொனராகலை மாவட்டத்திலும் குறித்த வெப்பநிலையானது அதிகரித்து காணப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் கூறியுள்ளது.
