இஸ்ரேலின் பிளெப்ராக் நகர் மீது ஏவுகணை ஒன்று வெடித்ததில் ஒருவர் காயமடைந்துள்ளார்.
குறித்த ஏவுகணையை ஈரான் ஏவியுள்ளதுடன், இதனை அறிந்த ரேடார் அமைப்பு இஸ்ரேலிய பாதுகாப்பு தரப்பினர் ஊடாக அவசர எச்சரிக்கை ஒன்றை விடுத்திருந்தது.
இருப்பினும் இந்த ஏவுகணை பிளெப்ராக் நகரம் மற்றும் அதன் சுற்றுப்புறப் பகுதிகளில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதுடன், இது கிளஸ்டர் வகை ஏவுகையாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது.