ஜப்பானின் பாதுகாப்பு அமைச்சானது வடகொரியா தொடர்பில் ஒரு முக்கிய கருத்தை வெளியிட்டுள்ளது.
இதன்படி வடகொரியா இன்றையதினம் பலிஸ்டிக் ஏவுகணையை ஏவியுள்ளதாக ஜப்பான் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் அமெரிக்கா மற்றும் தென்கொரியா ஆகிய நாடுகளில் “ப்ரீடம் ஷீல்ட் ” என்ற இராணுவ பயிட்சி ஆரம்பமாகியுள்ளதுடன் இது 11 நாட்கள் நடைபெறும் என கூறப்பட்டுள்ளது.
இதனை வடகொரியா தமக்கான படையெடுப்பு என எண்ணி ஏவுகணை சோதனையை தீவிரப்படுத்தியுள்ளது.
