Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்உலகம்

இலங்கை கடற்படை கப்பல் மோதி உயிரிழந்த மீனவர் குடும்பத்தினர் தற்போது சாலை மறியல் ஈடுபட்டு வருகின்றனர்.

ஆகஸ்ட் 1, 2024
ராமேஸ்வரம்
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

நேற்று ராமேஸ்வரம் துறைமுகத்திலிருந்து 400 க்கு மேற்பட்ட விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர். இவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருக்கும் போது அங்கு வந்த இலங்கை கடற்படை
அத்துமீறி எல்லை தாண்டி வந்து மீன் பிடித்ததாக கூறி துரத்திப் பிடிக்க வென்றபோது கப்பல் விசைப்படகு மீது மோதியதில் படகு கவிழ்ந்து அதிலிருந்து நான்கு மீனவர்கள் கடலில் விழுந்தனர்.

இதில் இரண்டு பேர் உயிருடன் மீட்டு யாழ்ப்பாணம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் இரண்டு மீனவர்களை தேடும் பணியில் இருந்த போது ஒரு மீனவர் சடலமாக மீட்கப்பட்டார் அவரை யாழ்ப்பாணம் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

மேலும் ஒரு மீனவர்களை தேடும் பணியில் இலங்கை கடற்படை மற்றும் சகமீனவர்கள் அவர்களை தேடி வருகின்றனர். இந்நிலையில் இலங்கை கடற்படையை கண்டித்து இதுபோன்ற சம்பவத்தை வேடிக்கை பார்க்கும் மத்திய அரசு கண்டித்து தற்போது மீனவர்கள், மீனவ உறவினர்கள் துறைமுக பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனால் அப்பகுதியில் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. பொலிஸார் குவிக்கப்பட்டு அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக தமிழக செய்திகள் தெரிவிக்கின்றன.

முந்தைய செய்தி ராமேஸ்வரம் விசைப் படகு மீனவர்கள் மாயம்.
அடுத்த செய்தி ஒருநாள் தொடரிலிருந்து மதிஷ பத்திரன விலகல்.

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்இலங்கை

யாழில். சங்கிலி அறுத்த குற்றச்சாட்டில் நால்வர் கைது….

ஏப்ரல் 20, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

யாழில். வேட்பு மனுக்கள் நிராகரிப்பு தொடர்பில் தேர்தல் திணைக்கள சட்டத்தரணிகளுடன் கலந்துரையாடல்….

மார்ச் 28, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

யாழ் செம்மணி அகழ்வில் 31 எலும்புக்கூட்டு தொகுதிகள் முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளது(video)

ஜூலை 28, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

யாழில் இரத்த வாந்தி எடுத்த முதியவர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு!

ஜூன் 18, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?