மத்திய கிழக்கில் நிலவும் போர் பதற்ற நிலை காரணமாக எரிபொருள் பெற்றுக் கொள்வதில் பாரிய நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
இதனால் எரிபொருள் வழங்குவதில் புதிய முறைமையொன்றை இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் கொண்டு வந்தது.
இதன்படி நாளையத்தினம் ஒன்றை எண் மற்றும் இரட்டை எண் இழக்க தகடுகளை கொண்ட வாகனங்களுக்கு நாளை (01) மாத்திரம் எரிபொருள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


